Search for:

Farmers worried


சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை

சின்ன வெங்காயத்தின் விதை விலை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் , நத்தம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசந…

கடும் வீழ்ச்சியில் வெங்காயத்தின் விலை! விவசாயிகள் கவலை!

கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயமத்தின் விலை, அதன் பிறகு விலை ஏறி ஏறி, இறங்கியது. சென்ற பிப்ரவரி மாதம் முழுவதும் காய்கறிகளின் விலை தொடர்ந…

தேர்தல் சோதனையால் தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்! விவசாயிகள் கவலை!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை, நெகமம், ஆழியார், கோட்டூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான தென்னை மரங…

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

காலநிலை மாற்றத்தால் தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் (Red spider disease) தாக்கி வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது.

வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கால் விளைவித்த கொய்யாப்பழங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படாததால் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. மேலும் கொய்யாப்…

காய்கறி உரத்தில் கலப்படம்: கவலையில் விவசாயிகள்!

தோட்டக்கலை பயிர்செய்யும் விவசாயிகள் அடிக்கடி பயன்படுத்தும் உரமூட்டையில் ரசாயனத்திற்கு பதிலாக மண் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரிய வந்துள்ளது.

வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி! விவசாயிகள் கவலை!

வெங்காயம் விலை: வெங்காயத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதன் விலை குவிண்டால் ரூ. 900 ஆக குறைந்துள்ளதால், விவசாயிகளின் கவலை அதிகரித்துள்…

மக்காச்சோள வயல்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: கவலையில் விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே உப்பாறு அணை பகுதியில் மக்காச்சோள வயல்களில் காட்டுபன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை…

உரத் தட்டுப்பாட்டால் கவலையில் விவசாயிகள்: கூடுதல் விலை கொடுத்து வாங்கும் அவலம்!

காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதிகளில் யூரியா, பொட்டாஷ் உரங்களின் கடும் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் பாதிப்பு: பெருங் கவலையில் விவசாயிகள்!

கொரோனா கட்டுப்பாடுகளால் கரும்பு கொள்முதல் முன்பதிவுகளை வியாபாரிகள் ரத்து செய்ததால் விவசாயிகள் பரிதவிப்பில் தள்ளப்பட்டுள்ளனர்.

அறுவடை காலத்தில் அடை மழை: கவலையில் விவசாயிகள்!

செஞ்சி பகுதியில் திடீரென மழை பெய்ததால் மார்க்கெட் கமிட்டியில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுத…

தரமற்ற விதைகளால் காராமணி விளைச்சல் பாதிப்பு: கவலையில் விவசாயிகள்!

ஆண்டுக்கு ஒருமுறை பனியில் விளையும் காராமணி பயிர் மகசூல் இந்த ஆண்டு 60 சதவீதம் வரை குறைந்ததால் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வியாபாரிகளின் கையில் நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகள் ஆதங்கம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முனுதினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நட…

தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்!

தேங்காய் கொள்முதல் விலை ரூ.10 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.